காஷ்மீர் எல்லையில்
கொல்லப்பட்டால் இந்தியன்
அதுவே,
குமரி எல்லையில்
கொல்லப்பட்டால் தமிழன்
என்ன ஒரு ஆச்சர்யம்???
ஈழத்தில் எம் உறவுகளை
கொன்றபோதும் வேடிக்கைப்பார்த்தீ்ற்கள்!
இப்போது,
எம்மையும் அழிக்கப்பார்க்கிறீர்!
பிறர்க்கு அளித்து வாழும்
தமிழனையே அழிக்க துடிக்கிறீர்!
தமிழனின் பெருமையை
தமிழனையே அறியவிடாமல்
கீழடியில் வைத்து புதைத்துவிட்டீர்!
எம் உணவுப் பட்டியலைக் கூட
உம்மிடம் தாரைவார்த்துவிட்டோம்!
உண்பது உணவுதானா என்ற
சந்தேகமும் எழுகின்றது!
இதற்குமேலும் உணர்வின்றி இருந்தால்
உயிரற்ற உடலென்று எரித்துவிடுவீர்களோ
என்ற பயமும் எழுகின்றது!!!
- மகி
Wednesday, 21 June 2017
எங்கு செல்லுமோ இந்த பாதை?
Subscribe to:
Post Comments (Atom)
தவற விட்டு விடக்கூடாது
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
-
உரையாடல்... நீளும்.. சலிக்காது.. தீண்டல்... தித்திக்கும்.. திகட்டாது.. ஊடல்.. உரைக்கும்..உடைக்காது... காதல்.. தேடும்.. தொடரும்... ...
-
எப்போதும் பார்த்து சிரிக்கும் லிப்ட் ஆப்பரேட்டர் தான் இன்று ஏனோ என்னால் முடியவில்லை... முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டேன்! மேனேஜரிடம் வாங...
No comments:
Post a Comment