கனவுகளை சுமந்த மனம் அது!
தொலைதூரக் கனவென்று நினைத்தது
இன்று தொடுவானக் கனவாக ஆனது!
கண்ட கனவெல்லாம்
கானல் நீராக மாற
கனத்த இதயம் மட்டும்
துடித்துக் கொண்டே இருக்கிறது
தீரா வலியில்!
-மகி
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...