கனவுகளை சுமந்த மனம் அது! தொலைதூரக் கனவென்று நினைத்தது இன்று தொடுவானக் கனவாக ஆனது! கண்ட கனவெல்லாம் கானல் நீராக மாற கனத்த இதயம் மட்டும் துடித்துக் கொண்டே இருக்கிறது தீரா வலியில்!
-மகி
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
No comments:
Post a Comment