Sunday, 18 November 2018

கனவுகளை சுமந்த மனம் அது!
தொலைதூரக் கனவென்று நினைத்தது
இன்று தொடுவானக் கனவாக ஆனது!
கண்ட கனவெல்லாம்
கானல் நீராக மாற
கனத்த இதயம் மட்டும்
துடித்துக் கொண்டே இருக்கிறது
தீரா வலியில்!

                             -மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...