கனவுகளை சுமந்த மனம் அது! தொலைதூரக் கனவென்று நினைத்தது இன்று தொடுவானக் கனவாக ஆனது! கண்ட கனவெல்லாம் கானல் நீராக மாற கனத்த இதயம் மட்டும் துடித்துக் கொண்டே இருக்கிறது தீரா வலியில்!
-மகி
Comments
Post a Comment