கனவுகளை சுமந்த மனம் அது!
தொலைதூரக் கனவென்று நினைத்தது
இன்று தொடுவானக் கனவாக ஆனது!
கண்ட கனவெல்லாம்
கானல் நீராக மாற
கனத்த இதயம் மட்டும்
துடித்துக் கொண்டே இருக்கிறது
தீரா வலியில்!

                             -மகி

Comments

Popular Posts