மிஞ்சிய மயிர்கள் அனைத்தும் நரைத்த பின்னும்...
பல் அனைத்தும் கொட்டிப் போய் பொக்கைவாய் என்று பெயர்
எடுத்த பின்னும்...
கண்கள் அது பார்த்து பார்த்து ஓய்ந்து அரை பார்வை
ஆன பின்னும்...
கை கால்கள் தளர்ந்து
காமம் வடிந்த பின்னும்...
கவலை மறந்து
கடைசிவரை
காதலிக்க வேண்டும் உன்னை!
-அகல்
🔥🔥🔥🔥
ReplyDeleteSema 🔥🔥
ReplyDelete💚💛🧡❤
ReplyDelete✨
ReplyDelete💙
ReplyDelete