நீ மழை
நான் நதி
உன்னால் வழிந்தோடி
விரைகிறேன்
நீயாக..
நீ இமை
நான் விழி
உன்னில் என்னை
சிறையிட்டாய்
முழுதாக..
நீ கடல்
நான் கரை
உன்னுள் என்னை
இழுக்கிறாய்
மெதுவாக..
நீ பிழை
நான் விடை
நீ இன்றி
நான் இல்லை...
- எழில்
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
Nice anna
ReplyDelete