தனக்கு யாருமே இல்லை
என்று புலம்புகிறவர்கள் எல்லாம்
யாரோ ஒருவரை
தனக்கு எல்லாமாகவும்
யாரோ ஒருவருக்கு
தான் எல்லாமாகவும்
நினைத்தார்கள் தான்...
உண்மையில்
யாரோ ஒருவர்
யாரோ ஒருவருக்கு
இருந்து கொண்டு தான்
இருக்கிறார்கள்...
~மகி
No comments:
Post a Comment