யாரோ ஒருவர்

தனக்கு யாருமே இல்லை
என்று புலம்புகிறவர்கள் எல்லாம்
யாரோ ஒருவரை
தனக்கு எல்லாமாகவும்
யாரோ ஒருவருக்கு
தான் எல்லாமாகவும்
நினைத்தார்கள் தான்... 
உண்மையில் 
யாரோ ஒருவர்
யாரோ ஒருவருக்கு
இருந்து கொண்டு தான்
இருக்கிறார்கள்... 

                            ~மகி

Comments

Popular Posts