Thursday, 26 October 2017

உனக்கான கவிதை இது

உன்னைப் பற்றி கவிதை பாடினால்
அது காலப்போக்கில் அழிந்துவிடும்
எனவே தமிழில் பாடுவேன்!
சத்தம்    ஏதுமின்றி
என்னுள் நுழைந்தவளே
முத்த மழை பொழியவா?
முத்தமிழின் மழை பொழியவா?
பதிலை   வார்த்தையாக
சொல்ல முடியாவிட்டால்
பார்வையால் தூது அனுப்பு
அதற்கு ஏதுவாக நானும்
எழுதி   அனுப்புவேன்!
      
                                         - மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...