உனக்கான கவிதை இது

உன்னைப் பற்றி கவிதை பாடினால்
அது காலப்போக்கில் அழிந்துவிடும்
எனவே தமிழில் பாடுவேன்!
சத்தம்    ஏதுமின்றி
என்னுள் நுழைந்தவளே
முத்த மழை பொழியவா?
முத்தமிழின் மழை பொழியவா?
பதிலை   வார்த்தையாக
சொல்ல முடியாவிட்டால்
பார்வையால் தூது அனுப்பு
அதற்கு ஏதுவாக நானும்
எழுதி   அனுப்புவேன்!
      
                                         - மகி

Comments

Popular Posts