மேகத்தோடு பகைத்துக்கொண்டு சென்னைக்கு வந்த மழை தனது நண்பனான ஏரியை எதிர்பார்து தெருத்தெருவாய் அலைகிறது! கட்டி அணைக்கும் நண்பனுக்கு பதிலாக கண்ட இடமெல்லாம் கட்டிடங்களை கண்டதால் பாசத்தால் ஏங்குகிறது அங்கேயே தேங்குகிறது!
-மகி
Comments
Post a Comment