மேகத்தோடு பகைத்துக்கொண்டு
சென்னைக்கு வந்த மழை
தனது நண்பனான ஏரியை
எதிர்பார்து தெருத்தெருவாய் அலைகிறது!
கட்டி அணைக்கும் நண்பனுக்கு பதிலாக
கண்ட இடமெல்லாம்
கட்டிடங்களை கண்டதால்
பாசத்தால் ஏங்குகிறது
அங்கேயே தேங்குகிறது!
-மகி
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
No comments:
Post a Comment