காட்சிகள் கரைந்தோட அவள் மட்டும் அவன் கருவிழியில் உறைந்து விட்டாள்! புரண்டு புரண்டு படுத்தான் வரவில்லை! புருவம் நெறித்து படுத்தான் வரவில்லை! வராத தூக்கத்தை வம்பாய் அழைக்கிறான் வருவதெல்லாம் அவள் முகம் மட்டுமே!
-மகி
Comments
Post a Comment