Tuesday, 19 May 2020

பிரிவுழல்கிறேன்

நெடுந்தூர தொடர்வண்டிப் பயணத்தில்...
என் தோளும் ஏங்கியது...
உன் தலை ஏந்த...

மகிழ்விலும் துயரிலும்..
என் கை தேடியது..
கைப்பேசியில் உன் எண்ணை...

நம் நிழற்படங்கள் கண்டு...
கரைதாண்டிப் புரள்கிறது...
என் கண்ணீர்...

பிரிவு கொடிது...
அதனின் கொடிது...
நட்பில் பிரிவு‌...

                                   -எழில்

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...