அகம்


உடையாமல் யாரும் இல்லை! 
எல்லோரும் உடைந்து தான் போயிருக்கிறார்கள்... 
இரட்சகர்களுக்குக் காத்திருக்காமல்
தனக்கு தானே 
ஒட்டுப் போட்டுக் கொண்டவர்கள் மட்டும்
தப்பிப் பிழைக்கிறார்கள்
சில காலமேனும்...

                               -மகி

Comments

Popular Posts