'என்னை காதலிக்காதே
உடைந்துவிடுவாய்! '
என்கிறாள்...
தீராத வெக்கையால்
வாடிவிடும் என்று தெரிந்தும்
யோசிப்பதில்லை
சூரியகாந்தி பூ!
அதுபோலத்தான் நானும்!
உடைபடக்கூடியது தான் என் மனம்!
அது உனக்காக என்பதில்
ஒரு நிம்மதி அவ்வளவுதான்...
-மகி
No comments:
Post a Comment