ஒரு வரிக் கவிஞர்கள்

நான் உடைந்து அழும் நேரங்களில்
நான் தேடுவதெல்லாம்
ஒற்றை வரி கவிதைகள் தான்... 


"விடு! விடு! பாத்துக்கலாம்! "
"நான் இருக்கன்ல... "
போன்ற கவிதைகளோடு
அதைச் சொல்லும் கவிஞர்களும்
நமக்கென இருந்தால்
போதும் தானே... 

                                -மகி

Comments

Popular Posts