Skip to main content
Search
Search This Blog
தூரிகை
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
July 11, 2022
ஒரு வரிக் கவிஞர்கள்
நான் உடைந்து அழும் நேரங்களில்
நான் தேடுவதெல்லாம்
ஒற்றை வரி கவிதைகள் தான்...
"விடு! விடு!
பாத்துக்கலாம்
! "
"நான்
இருக்கன்ல
... "
போன்ற கவிதைகளோடு
அதைச் சொல்லும் கவிஞர்களும்
நமக்கென இருந்தால்
போதும் தானே...
-மகி
Comments
Popular Posts
August 29, 2022
அன்பு சூழ் உலகு
March 17, 2022
முதல் நீ
Comments
Post a Comment