நான் உடைந்து அழும் நேரங்களில்
நான் தேடுவதெல்லாம்
ஒற்றை வரி கவிதைகள் தான்...
"விடு! விடு! பாத்துக்கலாம் ! "
"நான் இருக்கன்ல ... "
போன்ற கவிதைகளோடு
அதைச் சொல்லும் கவிஞர்களும்
நமக்கென இருந்தால்
போதும் தானே...
-மகி
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
No comments:
Post a Comment