Saturday, 14 April 2018

ஆஸிஃபா

கைத்தடிக்கும் கண்ணாடிக்கும்
பயந்து நடுங்கிய காவிகள்
இன்று கோயில் கருவறையில்
கருவறுத்துவிட்டார்கள்!
மதியிழந்த மதவாதிகள்
முழுமதியை சிதைத்துவிட்டார்கள்!
ரத்தவெறி பிடித்த உங்களுக்கு
சிறு ரத்தம் கசிந்தால் மட்டும் தீட்டா?
பாஞ்சாலியை காத்த கண்ணன்
ஆஸிஃபாவை வஞ்சித்தது ஏன்?
அதற்கும் மதம்தானா காரணம்?

                                            - மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...