மீண்டும் மலர்வதுண்டு


அவனை மறக்க இயலாது என்றேன்...
தேவை இல்லை!
முடிந்தால் எனக்கும் ஓர் இடம் கொடு என்றான்...

அவன் இவ்வுலகில் இல்லை...
இவன் இனி என்னுள்ளில்...
                              -எழில்

Comments

Popular Posts