அன்பின் புத்தகம்!
மரணத்தின் புத்தகம்!
இரண்டையும் ஒரு சேர
வாங்கும் போது
புத்தகக் கடைக்காரர் கேட்டார்
காதலையும் மரணத்தையும்
ஏன் சம்பந்தப்படுத்துகிறாய் என்று!
எனக்கு வாய்க்காததைத் தான்
நான் வாங்க ஆசைப்படுவேன்
அல்லவா!
-மகி
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...
No comments:
Post a Comment