கொலையாளி ஆகாமல் தப்பித்தவன்

நல்லவேளையாக கைகளுக்கு இடையில்
கைபேசி சிக்கியது! 


சுக்குநூறாய் கிடக்கும் கைபேசியை கண்டும்
அற்பமனம் ஆறுதல் அடைகிறது! 
கத்தியாக இருந்து கம்பிஎண்ணாமல் போனதை எண்ணி... 
                             -அகல்

Comments

Popular Posts