சொல்லாத காதல்
சொல்லிவிட ஆசை ...
சொல்லத் துடிக்கின்றேன் ..
மாளாமல் தவிக்கின்றேன் ....
அவள் மனதை அறிய முயன்று
குழப்பமே மிச்சம் ..
விரல் எட்டும் தூரத்தில்
அவள் இருந்தும்
மனம் எட்டாதோ ??
விடை அவள் மட்டும் அறிந்ததே...
என்று முடியுமோ
இந்த காதல் கண்ணாமூச்சி !!??
-எழில்
Comments
Post a Comment